அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கடுமையான போர் நடத்தி வருவதால் மத்திய கிழக்கு மேற்கு ஆசியா வளைகுடா பகுதிகளில் போர்ச்சூழல் பரவி கவலை தரக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து...
விஜய் நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக சம்மன். தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு. திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே.சுதீஷ்,...
ஈரானின் 4 கச்சா எண்ணெய் கிடங்குகளை தாக்கி சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்திய அமெரிக்க இஸ்ரேலிய படைகள். – ஒரு கோடி பேர் வசிக்கும் தெவற்ரானில் இந்த தாக்குதலால் நச்ச அமில மழை பெய்யும் அபாயம் இருப்பதாக...
இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுதும் அனுசரிக்கப்படுகிறது. ஈரான் மீது 9 வது நாளாக தொடரும் இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1300 ஆக உயர்வு. சுமார் ஒரு லட்சம் மக்கள் இடம்...

குழந்தைகளின் வாழ்க்கையில் அதிகரித்து வரும் மொபைல் மற்றும் சமூக ஊடக பயன்பாட்டின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில், கர்நாடக அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, 16 வயதிற்கு குறைவான குழந்தைகள் சமூக...

உலகளவில் மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக எண்ணெய் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சம் சிலரிடம் உருவாகியுள்ளது. ஆனால் இந்திய அரசாங்கம் இதுபற்றி மக்கள் கவலைப்பட தேவையில்லை என விளக்கம் அளித்துள்ளது. அரசாங்க தகவலின்படி,...
ஒரு காலத்தில் கம்ப்யூட்டர்கள் நமது வாழ்வில் பிரவேசம் செய்த போது மனிதர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது என போர்ப்பரணி பாடியவர்கள் இப்போது எங்கே? ஒரு காலத்தில் திரைப்படங்கள் வீடியோ டெக்கில் வந்தபோதும் சரி பின்னர் சிடி ,...
மன்னர்களின் பெயரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் பெயர்களை மாற்றக் கோரி பாஜகவின் அஸ்வினி உபாத்தியா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி. நாட்டை நினையுங்கள். மதத்தை அல்ல என நீதிபதி தெரிவித்துள்ளார். சென்னையில் உச்சநீதிமன்றத்தின்...
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் திமுக 152 சீட்கள் காங்கிரஸ் உள்பட அணைத்துக் கட்சியினருக்கும் 82 சீட்கள் என ஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டது. யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வான 60 பேரில் 56...
அறிவாலயமும் சத்யமூர்த்தி பவனமும் பெரும் போராட்டத்தை கடந்து ஒருவழியாக தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டனர். இந்த விவகாரத்தில் இலவு காத்த கிளியாக வெறும் கையோடு நிற்பது விஜய் மட்டும்தான். ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு என...
அமெரிக்காவின் அடுத்த இலக்கு இந்தியா. இந்த பிராந்தியத்தில் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை பலமுடன் இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. என ஈரானிய தலைவர் அப்துல் மஸ்ஜித் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக ஊடகங்கள்...
ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் போரை தொடங்கி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அரபு நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் இந்த போர் இந்தியாவை நெருங்கி...
திருச்சி ரயில்வே அலுவலக இந்தி பெயர் கருப்பு மை பூசி அழிப்பு. சர்ச்சைக்குரிய இந்தி பெயர் இன்று மாலை ரயில்வே நிர்வாகத்தால் நீக்கப்பட்டது. கப்பல் கட்டுதல் துறையில் முதலீடு ஈர்க்க நாட்டின் முதல் மாநிலமாக கப்பல்...
சுகாஷ் சக்மா என்பவர் 2020ல் தாக்கல் செய்த மனு வை விசாரித்த நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப்மேத்தா கொண்ட பெஞ்ச் பிப்ரவரி 26 அன்று அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்… நாடு முழுதும் உள்ள பல சிறைகளில்...
எக்ஸ் தளத்தில் இந்திய பயனர்கள் ஆபாச வீடியோக்கள் புகைப்படங்களை பார்க்க பதிவிட தடை விதிப்பு. – இந்திய ஐடி விதிகள் 2021ன்படி இது அமலுக்கு வந்துள்ளது. புக்மார்க்குகள் திடீரென மாயமானதால் பயனர்கள் பலரும் அதிர்ச்சி. போர்...