Connect with us

உலகம்

பர்கர் வாங்க கடைக்கு சென்றது ஒரு குற்றமா? பணியில் இருந்து நீக்கப்பட்ட BMW ஊழியர்!

Published

on

பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு ஊழியர் பர்கர் வாங்க கடைக்கு சென்றதால் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரியான் பார்கின்சன் ஆக்ஸ்போர்டில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் வேலை பார்த்து வந்த ஒருவர் மதிய நேர உணவு இடைவேளையின் போது பர்கர் கிங் கடைக்கு சென்று அவர் பர்கர் வாங்கினார். இதனை அடுத்து அவரது மேலதிகாரிகள் அவர் மீது அனுமதி இல்லாமல் வெளியே சென்றதாக கூறி பணிநீக்கம் செய்தார். இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவருக்கு வேலை கிடைத்தது ஒரு அவருக்கு இழப்பீடாக 16 ஆயிரம் யூரோக்கள் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2019ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் நடந்த நிலையில் இது குறித்து விசாரணை கமிட்டியில் விசாரணை நடந்து வந்த நிலையில் தங்களுடைய அனுமதி இல்லாமல் பர்கர் கிங் கடைக்கு சென்றதாகவும் அதனால் அவர் வேலைநீக்கம் செய்யப்பட்டார் என்றும் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.

ஆனால் ’என் சக ஊழியர்கள் பர்கர் சாப்பிட வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்ததால் அனைவருக்கும் பர்கர் வாங்க வேண்டும் என்றும், எனக்கும் சேர்த்து பர்கர் வாங்க வேண்டும் என்றுதான் நான் சென்றேன் என்றும் உணவு இடைவேளையின்போது சென்றதில் தவறு இல்லை என்றும் அந்த ஊழியர் வாதாடினார். இதனை அடுத்து ஊழியருக்கு சாதகமாக ஒழுங்கு விசாரணை குழு தீர்ப்பளித்ததை அடுத்து அவருக்கு மீண்டும் வேலை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?