Connect with us

சினிமா

3 படத்தை போல லால் சலாம் படத்தின் கதையும் திருட்டுக் கதையா? ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு ஏற்பட்ட சிக்கல்!

Published

on

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது காதல் கணவர் தனுஷை வைத்து இயக்கிய 3 திரைப்படமே ஹாலிவுட்டில் வெளியான தி பியூட்டிஃபுல் மைண்ட் படத்தில் இருந்து அப்படியே அப்பட்டமாக காட்சிகளை சுட்டு எடுத்த படம் தான் என அப்போதே ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின.

இந்நிலையில், தற்போது அப்பா ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்தின் கதையும் திருட்டுக் கதை சர்ச்சையில் சிக்கி உள்ளதாக கோலிவுட்டில் ஹாட் டாபிக் ஒன்று வைரலாகி வருகிறது.

#image_title

மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்த வந்த மோகன் என்பவர் எழுதி கடந்த ஆண்டு லைகா நிறுவனத்துக்கு அனுப்பிய கதையை அப்படியே பட்டி டிக்கெரிங் பார்த்து தான் இந்த படத்தை உருவாக்கி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்கிற சந்தேகத்தை சம்பந்தப்பட்ட மோகனே கிளப்பி உள்ளாராம்.

அவர் எழுதிய கதையில் இரு கால்பந்தாட்ட வீரர்களுக்கு மத்தியில் நடக்கும் கேட் அண்ட் தி மவுஸ் கேம் தான் படமே எனக் கூறியுள்ளார்.

#image_title

கால்பந்தாட்டத்திற்கு பதிலாக அதை அப்படியே கிரிக்கெட்டாக மாற்றி இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தை எல்லாம் இணைந்து இயக்கி வருகிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், அந்த கதைக்கு இந்த கதைக்கும் சம்பந்தமே இல்லை என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பு விளக்கம் அளித்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?