Connect with us

இந்தியா

டாடாவிடம் ஏர் இந்தியா ஒப்படைப்பது எப்போது?

Published

on

இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கிய நிலையில் டாடாவிடம் ஏர் இந்தியாவை ஒப்படைப்பது எப்போது என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனம் கடன் சுமை தாங்க முடியாத நிலையில் இருந்ததால் அந்நிறுவனத்தை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதனை அடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஏர் இந்தியா நிறுவனம் முதலில் டாடாவிடம்தான் இருந்த நிலையில் தற்போது மீண்டும் அது தனது தாய் நிறுவனத்திற்கு சென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா வாங்கியுள்ள நிலையில் ஏர் இந்தியாவை டாடா குழுமத்திடம் ஒப்படைப்பது எப்போது என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தை இந்த வார இறுதியில் டாடா குழுமத்திடம் முழுமையாக ஒப்படைக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடனில் தத்தளித்துக் கொண்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை 18 ஆயிரம் கோடிக்கு வாங்கிய டாடா நிறுவனம் இந்த நிறுவனத்தை எப்படி லாபகரமாக கொண்டு செல்லப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விமான நிறுவனத்தை நடத்த வேண்டும் என்ற பல ஆண்டுகால டாடாவின் கனவு தற்போது நனவாகியுள்ள நிலையில் பல அதிரடி மாற்றங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தில் டாடா ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம்17 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?