
அகமதாபாத்:குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்திலிருந்து இன்று லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கி எரிந்தது. இதில் விமானத்தில் பயணித்த குஜராத் மாஜி முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் பலியாகினர். சர்தார் வல்லபாய் படேல்...

அகமதாபாத் விமான விபத்து! முன்னரேயே கணித்த ஜோதிடர் — இணையங்களில் பரபரப்பு இந்தியாவில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது மற்றும் பலரைக் கடும் சோகத்தில் ஆளாக்கியது. ஏர் இந்தியாவின் போயிங்...

’10 நிமிடம் தாமதமாக வந்ததால் உயிர்தப்பினர்’ — ஏர் இந்தியா விமான விபத்து குஜராத்தைச் சார்ந்த பூமி செலுகான் நேற்று விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் ஏற வேண்டியிருந்தார் — ஆனால் 10 நிமிடம்...

Air India நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Air India மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...

ஏர் இந்தியா விமானத்தின் இருக்கையில் கரப்பான் பூச்சிகள் இருந்ததை புகைப்படம் எடுத்து ஐநா அதிகாரி ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் ஏர் இந்தியா விமான அதிகாரிகள்...

ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய அறிவிப்பு இதுவும் ஒரு வகையில் பணி நீக்க நடவடிக்கையாக இருக்கலாம் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்திய அரசுக்கு சொந்தமான நஷ்டத்தில் இயங்கிக்...

டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் 450 புதிய விமானங்களை வாங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆகாசா விமான நிறுவனமும் 300 புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. உள்நாட்டு விமான நிறுவனமான...

ஏர் இந்தியாவின் நிறுவனத்தை இந்திய அரசு நடத்திக் கொண்டிருந்தபோது பெரும் நஷ்டத்தில் இருந்த நிலையில் அந்த நிறுவனம் டாடா நிறுவனத்திற்கு கைமாறியது என்பது அதன் பிறகு ஏர் இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது...

டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் 500 புதிய விமானங்களை வாங்க இருப்பதாகவும் இதற்காக 100 பில்லியன் டாலர் புதிய முதலீடு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா...

ஏர் இந்தியா நிறுவனம் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த போதை பயணி ஒருவர், பெண் பயணி மீது சிறுநீர்...

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ள நிலையில் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு காலத்தில் விமான பயணம் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே ஆனது என்று இருந்த நிலையில்...

ஏர் யார் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இன்று நீதிமன்ற விசாரணையில் அவர் தான் அவர் மீது சிறுநீர் கழிக்கவில்லை என்றும்...

டாடாவின் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் பயணி ஒருவர் மீது போதை ஆசாமி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பெண் பயணி நேரடியாக டாடா...

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் டாடா குழுமமும் ஏர் இந்தியா உடன் விஸ்தரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை இணைக்க ஒப்புதல் வழங்கியுள்ளனர். ஏர் இந்தியா நிறுவனத்தில் சிங்கப்பூர் எர்லைன்ஸ் நிறுவனம் 250 மில்லியன் டாலர் முதலீட்டைச் செய்ய உள்ளது....

ஏர் ஏசியா நிறுவனத்தை டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் வாங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய விமான போக்குவரத்து நிறுவனம் ஏர் இந்தியா, டாடா குழும் வசம் வந்ததை அடுத்து ஏர் ஏசியா...