Connect with us

தமிழ்நாடு

32 குழந்தைகள் மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு: 3வது அலையா?

Published

on

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 32 குழந்தைகள் உட்பட 40 பேர் மர்ம காய்ச்சல் காரணமாக உயிரிழந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மூன்றாவது அலை வந்து விட்டதோ என்ற அச்சத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வந்தது என்பதும் தற்போது தான் இரண்டாவது அலை ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் மூன்றாவது அலை இந்தியாவில் தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக 40 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதில் 32 பேர் குழந்தைகள் என்பதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே மூன்றாவது அலை தாக்கினால் குழந்தைகளை தான் அதிகம் பாதிக்கும் என்ற கருத்து சொல்லப்பட்டு வரும் நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மர்ம காய்ச்சலால் 32 குழந்தைகள் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவலால் மூன்றாவது அலை தோன்றிவிட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் மர்ம காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் மருத்துவ பரிசோதனைகளை ஆய்வு செய்ய உத்தர பிரதேச மாநில அரசு திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?