கொரோனா 3வது அலையில் 1 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளை கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 32 குழந்தைகள் உட்பட 40 பேர் மர்ம காய்ச்சல் காரணமாக உயிரிழந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மூன்றாவது அலை வந்து விட்டதோ என்ற அச்சத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது...