
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பின் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் எடப்பாடி...

நடிகர் ரஜினிகாந்தின் பாதிப்பு தனக்கு அதிகம் உள்ளது என நடிகர் சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார். தமிழில் முன்னணி நடிகராக வலம் வரக்கூடியவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்,...

நடிகை சமந்தாவின் ‘சாகுந்தலம்’ படம் அடுத்த மாதம் வெளியாக வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கில் தற்போது கவனம் செலுத்தி வரக்கூடிய நடிகை சமந்தா தற்போது பான் இந்தியன் படமாக வெளியாக இருக்கும் ‘சாகுந்தல’த்திற்காக காத்திருக்கிறார். இந்தப்...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (28/03/2023) கிராமுக்கு 30 ரூபாய் சரிந்து, 5,510 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 240 ரூபாய் சரிந்து 44,080 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 102 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் அதிகரிக்கத்...

திரிபாதி பட்என்ற இளம் பெண்ணுக்கு அரசு வேலைகள் தேடி வந்த போதிலும் அதை அவர் நிராகரித்துவிட்டு ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற தனது கனவை அவர் நனவாக்கி உள்ளார். ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பது...

இறைச்சி வணிகத்தை ஆரம்பித்து 6 வருடங்களில் ரூ.1000 ஆயிரம் கோடி வணிகம் செய்யும் அளவுக்கு உயர்ந்த இந்திய தொழிலதிபர் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. வளர்ந்து வரும் வேலை நீக்கம் நடவடிக்கை காரணமாக...

ரசிகர் ஒருவர் டேட் செய்ய சொன்னதற்கு நடிகை சமந்தா ரிப்ளை கொடுத்துள்ளார். நடிகை சமந்தா தற்போது மையோசிடிஸ் நோய்க்கு தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டே, படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். ‘குஷி’, ‘சிட்டாடல்’ வெப்சீரிஸ் ஆகியவற்றிற்குத்...

தன்னுடைய ட்வீட் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக விஷ்ணு விஷால் விளக்கம் கொடுத்துள்ளார். ‘கட்டா குஸ்தி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஷ்ணு விஷால் தற்போது ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தில் நடித்து வருகிறார்....

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மாற்றியமைக்கவில்லை எனில் கடன் வழங்கப்படமாட்டாது என்பதன் அழுத்தம் காரணமாகத் தான், மின் கட்டணம் உயர்த்தப்பட்டது என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின்சார கட்டணம் தமிழ்நாடு சட்டப் பேரவையில்...

ட்விட்டர் நிறுவனத்தை எலாம் மஸ்க் கடந்த ஆண்டு 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய நிலையில் இப்போது அந்நிறுவனத்தின் மதிப்பு பாதியாக குறைந்து விட்டதாகவும் இதனால் எலான் மஸ்க் அவர்களுக்கு சுமார் 20 மில்லியன் டாலர்...

அமெரிக்காவை சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி ஆகியவை திவால் ஆனதை அடுத்து உலகம் முழுவதும் உள்ள வங்கி மேல் வாடிக்கையாளர்கள் ஒரு சந்தேக கண்களை வைத்துள்ளனர் மேலும் ஐரோப்பாவின் முன்னணி வங்கிகளில்...

உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால், சில பொருட்களின் விலை ஏப்ரல் 1 முதல் அதிகரிக்க உள்ளது. இதனால் ஏப்ரல் 1 முதல் தனியார் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள்,...

கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியும் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜராகாததால் அவருக்கு எதிராக செங்கல்பட்டு நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார் யாஷிகா. இருட்டு...

2019 பொதுத்தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என பேசி இருந்தார். இது தொடர்பாக பாஜக தொடர்ந்த வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம்...