Connect with us

இந்தியா

6 வருடத்தில் ரூ.1000 கோடி வணிகம்: இறைச்சி வணிகத்தில் உச்சம் சென்ற தொழிலதிபர்..!

Published

on

இறைச்சி வணிகத்தை ஆரம்பித்து 6 வருடங்களில் ரூ.1000 ஆயிரம் கோடி வணிகம் செய்யும் அளவுக்கு உயர்ந்த இந்திய தொழிலதிபர் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

வளர்ந்து வரும் வேலை நீக்கம் நடவடிக்கை காரணமாக பலர் தற்போது சொந்த தொழில் செய்யவே ஆர்வம் கொண்டுள்ளனர். சொந்த தொழில் செய்தால் முதலில் ஒரு சில வருடங்கள் கடினமான காலமாக இருந்தாலும் அதன் பின்னர் தொழில் சூடு பிடித்துவிட்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஐடி நிறுவனத்தில் வருடம் முழுவதும் வேலை பார்த்தாலும் கிடைக்காத வருமானம் ஒரு சில நாட்களில் தொழில் அதிபர்களுக்கு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்த ஒருவர் இறைச்சி வணிகத்தை தொடங்கி தற்போது ரூ.1000 கோடி வணிகம் செய்யும் நிறுவனமாக மாற்றியுள்ளார்.

அபய் ஹஞ்சுரா என்பவர் கடந்த 2004ஆம் ஆண்டு ஜம்முவில் இருந்து பெங்களூர் வந்து மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த விவேக் குப்தா என்ற பட்டய் கணக்காளர் அவருக்கு நண்பர் ஆனார். இருவரும் தாங்கள் செய்துவரும் வேலையில் திருப்தி அடையவில்லை என்பதை உணர்ந்து கொண்டு அதன் பிறகு சொந்த தொழில் செய்ய முடிவு செய்தனர்.

முதலில் சொந்த நிறுவனத்தை தொடங்க இருவரும் கொஞ்சம் பயந்தாலும் அதன் பிறகு செயலி மூலம் வருங்காலத்தில் நல்ல வருமானம் பார்க்கலாம் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். இதனை அடுத்து ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று இறைச்சிகளை வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யும் செயலியை தொடங்கினார்.

முதலில் ஐந்து பேர் கொண்ட குழுவுடன் தொடங்கிய இந்த நிறுவனம் தற்போது 3100 தொழிலாளர்களைக் கொண்டு விரிவடைந்துள்ளது. மேலும் இந்நிறுவனம் மாதம் ரூபாய் 80 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது என்றும் இந்நிறுவனத்தின் வருட வணிகம் ரூ.1000 கோடி என்றும் கூறப்படுகிறது.

author avatar
seithichurul
இந்தியா1 மணி நேரம் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்17 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்21 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா21 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்21 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!