இந்தியா
மார்பக புற்றுநோயை யோகா கட்டுப்படுத்தும்: பிரதமர் மோடி!
மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மொடி, மார்பக புற்றுநோயை யோகா கட்டுப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மொடி இந்த ஆண்டின் இறுதி மன் கி பாத் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார்.
அதில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் யோகா செய்தால், நல்ல பலன் கிடைக்கும் என மும்பை டாடா நினைவு மையத்தில் செய்யப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
நோயாளிகள் தொடர்ந்து யோகா செய்து வந்தால், நோய் மீண்டும் வருவது 15 சதவிகிதம் வரை குறைகிறது.
மருத்துவ அறிவியலும், யோகாவும், ஆயுர்வேதமும் ஆதார அடிப்படையிலான ஆராய்ச்சி மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.