
மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படலாம் என்ற அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல்...

திருமணம், சேமிப்பு, பாரம்பரியம் என இந்தியர்களின் வாழ்க்கையில் தங்கம் முக்கிய இடம் பெற்றுள்ளது. இப்படியான சூழலில், ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் என்ற பிரதமரின் வேண்டுகோள் பலருக்கு ஆச்சரியமாக தோன்றியது. ஆனால் இதன் பின்னால்...

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Chief Labour Commissioner அலுவலகம், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு முக்கிய நிவாரணத்தை அறிவித்துள்ளது. புதிய உத்தரவின் படி, Variable Dearness Allowance (VDA)...

ஹாங்காங்:இந்தியா மற்றும் சீனா “நல்ல அண்டை நாடுகள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள்” என சீன அதிபர் சீ ஜின்பிங் தெரிவித்துள்ளார். இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்கு வாழ்த்து தெரிவித்த போது,...

கரூர்: விஜயின் பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயை பிரதமர் மோடி நிவாரணமாக அறிவித்துள்ளார். தவெக சார்பில் அந்த கட்சியின் தலைவர் கரூரில் சனிக்கிழமை மாலை பிரச்சாரம் செய்யும் போது ஏற்பட்ட...

மத்திய அரசு வலியுறுத்தி வரும் தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த குறித்து, கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, மார்ச் 22ஆம்...

புதுடில்லி: அரசு முறை பயணமாக போலந்து மற்றும் உக்ரைன் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தை நிறைவு செய்து இன்று டில்லி திரும்பினார். போலந்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை...

குஜராத் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காந்தி நகரில் உள்ள அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடி உரையாற்றினார்....

தற்போது திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் “தி கேரள ஸ்டோரி” திரைப்படத்திற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். கர்நாடகத் தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். தி கேரள ஸ்டோரி இந்தி...

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக அக்டோபர் 3 ஆம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன்பிறகு, மாதந்தோறும் வரும் கடைசி...

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக அக்டோபர் 3 ஆம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன்பிறகு, மாதந்தோறும் வரும் கடைசி...

அவதூறு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தனது எம்.பி. பதவியை இழந்தார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் செய்து வரும் நிலையில், இன்று...

ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் முதல் அமைச்சராக அசோக் கெலாட் செயல்பட்டு வருகிறார். இதற்கிடையில், ராஜஸ்தான் மாநில அரசியலில் இப்போது பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக...

இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் விலையை நிர்ணயம் செய்வதில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக மத்திய எரிவாயுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் கனடா போன்ற நாடுகளில் இருந்து எரிவாயு...

கோவை – சென்னை இடையே நாளை மறுநாள் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் ‘வந்தே பாரத்’ இரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான பயணிகள் முன்பதிவு தொடங்கி உள்ளது. வந்தே பாரத் இரயில் சென்னை –...