Connect with us

டிவி

’பிக்பாஸ்’ பாலா உடன் நட்பில் இருக்கிறேனா?- ரசிகரின் கேள்விக்கு யாஷிகா ஆனந்த் பதில்!

Published

on

பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் தனக்கும் பாலாஜி முருகதாஸ்-க்கும் உள்ள நட்புறவு குறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்காகப் பதில் அளித்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் 2-ம் சீசன் மூலம் புகழ் பெற்றவர் யாஷிகா ஆனந்த். அதேபோல் தற்போது பிக்பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்துள்ளவர் பாலாஜி முருகதாஸ். மாடலிங் துறையைச் சார்ந்த இருவரும் தங்களது ஆரம்ப காலத்தில் இருந்தே நட்பில் இருந்துள்ளனர். விஜய் டிவி-யின் ஒரு நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் யாஷிகாவின் ரசிகர் ஒருவர் பாலாஜி-க்கும் யாஷிகாவுக்கும் உள்ள நட்பு குறித்து யாஷிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த யாஷிகா, “நானும் பாலஜியும் நண்பர்களாக இருந்தோம். இப்போது இல்லை. ஆனால், அவர் இன்று அடைந்திருக்கும் நிலைக்காக மகிழ்ச்சி கொள்கிறேன். காரணம், இதற்காக அவர் பல காலம் காத்திருந்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?