Connect with us

தமிழ்நாடு

ஆண்டவன் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: ராஜீவ் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர் மகன்

Published

on

நீதிமன்ற தண்டனையில் இருந்து தப்பித்தாலும் ஆண்டவனின் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது உயிரிழந்த 16 பேர்களில் ஒருவரின் மகன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வெடிகுண்டு விபத்தில் உயிரிழந்த 16 குடும்பங்களில் ஒருவர் சம்தானி பேகம். இவர் இன்று அளித்த பேட்டியில் அரசியல் அதிகாரத்தை வைத்து வெளியே வந்திருக்கலாம். ஆனால் ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான். அந்த ஆண்டவனின் தண்டனையிலிருந்து கண்டிப்பாக ஒருநாள் தீர்ப்பு கிடைக்கும். அதிலிருந்து அவர்களால் வெளியே வர முடியாது என்று கூறினார்.

கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் எங்கள் தாயாரை வெடிகுண்டு சம்பவத்தில் இழந்து போராடி வருகிறோம் என்றும் கூறிய அவர் இப்போது விடுதலை ஆகி இருப்பவர் விடுதலைப் போராட்டத்திற்காக கஷ்டப்பட்டு போராடியவர் அல்ல என்றும் கூறினார்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது என் அம்மாவும் அந்த வெடிகுண்டு சம்பவத்தில் உயிரிழந்தார் என்றும் என் அம்மாவை பொட்டலம் கட்டி தான் கொடுத்தார்கள் என்றும் அது எங்கள் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

வணிகம்4 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?