Connect with us

இந்தியா

முதல்வர் பதவியில் இருந்து விலக தயார்: திடீர் அறிவிப்பால் அரசியலில் பரபரப்பு

Published

on

முதலமைச்சர் பதவியில் இருந்து விலக தயார் என மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அவர்கள் திடீரென அறிவிப்புச் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் சமீபத்தில் சிவசேனா கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் உத்தவ்தேவ் தாக்கரே கூட்டியபோது அதில் 20 சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்து கொண்டிருப்பதாகவும் எம்எல்ஏக்களை கடத்தி வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் விரும்பினால் எனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் தனது ராஜினாமா கடிதத்தை எம்எல்ஏக்கள் இடமே கொடுக்க தயாராக உள்ளேன் என்றும் முதலமைச்சர் பதவியை விட எனக்கு மக்களின் அன்பே முக்கியமானது என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டில் இருந்துகொண்டே முதலமைச்சர் பணியை செய்து கொண்டிருக்கும் உத்தவ் தாக்கரே அவர்கள் திடீரென பதவியில் இருந்து விலக தயார் என அறிவிப்பு செய்துள்ளது மகாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?