Connect with us

இந்தியா

3 மாணவர்களுக்கு கொரோனா: பள்ளிக்கு விடுமுறை, ஆன்லைன் வகுப்பு என அறிவிப்பு!

Published

on

நாடு முழுவதும் படிபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து தற்போது தான் இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் மீண்டும் 3 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது தினசரி 800க்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் இதனால் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் என்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் நேற்று பிரதமர் மோடி பேசினார் .

இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள காசியாபாத் என்ற பகுதியில் கே.ஆர்.மங்கலம் என்ற பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இன்று திடீரென 3 மாணவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் பள்ளிக்கு இரண்டு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும், ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென திடீரென 3 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவிய தகவல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம்10 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?