Connect with us

தமிழ்நாடு

பிரபாகரனுக்கும் மஹிந்தாவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்: கவிஞர் வைரமுத்து

Published

on

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் முன்னாள் இலங்கை பிரதமர் மஹிந்தா ராஜபக்சேவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் என கவிஞர் வைரமுத்து கவிதை வடிவில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழீழ விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடினார் என்பதும் அவரது முயற்சி தோல்வி அடைந்தாலும் கடைசிவரை அவர் தனது தாய் மண்ணை விட்டு தப்பிச் செல்லாமல் தனது இன்னுயிரை தாய் மண்ணுக்காக தியாகம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆனால் தங்களுக்கு எதிராக ஒரு போராட்டம் நடந்தவுடன் உயிரை பாதுகாக்க பயந்துகொண்டு மஹிந்தா ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் நாட்டைவிட்டே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் பிரபாகரனுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இதுதான் என்று குறிப்பிட்டு கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை பின்வருமாறு:

நான்கு பக்கம்
மரணம் சூழ்ந்தபோதும்
‘தாயகம் பிரியேன்
தாய்மண்ணில் மரிப்பேன்’ என்ற
பிரபாகரத் தமிழனின்
பேராண்மை எங்கே…

ஊர் கொந்தளித்த
ஒரே மாதத்தில்
நாடு கடக்கத் துடிக்கும்
ராஜபக்ச எங்கே…


சர்வதேச சமூகமே!
இப்போதேனும்
தமிழன் வீரத்திற்குத்
தலைவணங்கு

 

வணிகம்15 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?