Connect with us

தமிழ்நாடு

பிரபாகரன் டிஎன்ஏ சோதனையில்…. மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்திய பழ.நெடுமாறன்!

Published

on

உலக தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் சில தினங்களுக்கு முன்னர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் வெளிப்படுவார் எனவும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இது தமிழகம், டெல்லி, இலங்கை என கடல் கடந்து பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் பிரபாகரனின் டிஎன்ஏ சோதனையில் புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் பழ.நெடுமாறன்.

#image_title

இது தொடர்பாக தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பழ.நெடுமாறன், இதற்கு முன்னர் பிரபாகரனை கொன்றுவிட்டதாக சிங்கள ராணுவம் 10 முறையாவது சொல்லி இருப்பார்கள். தமிழர்களின் மன உறுதியை குலைக்க இலங்கை ராணுவம் இவ்வாறு கூறி வருகிறது. அவரது உடலை அரை மணி நேரத்தில் டிஎன்ஏ சோதனை செய்ததாக சிங்கள ராணுவ தளபதி பொன்சேகா தெரிவித்தார். ஆனால் அவ்வாறு செய்ய வாய்ப்பே இல்லை. டிஎன்ஏ சோதனை செய்ய குறைந்தது நான்கு நாட்களாகும். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் டிஎன்ஏ சோதனை செய்யும் வசதி இல்லை.

மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றப்பத்திரிக்கையில் பிரபாகரன் பெயர் இன்னமும் உள்ளது. பொதுவாக ஒரு கொலை அல்லது கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் இறந்துவிட்டால் மரண சான்றிதழ் கொடுத்து இறந்தவரின் பெயரை நீக்கிவிடுவார்கள். பிரபாகரனை கொன்றுவிட்டதாக கூறும் இலங்கை அரசு ஏன் இன்னமும் மரண சான்றிதழ் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் பழ.நெடுமாறன்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?