Connect with us

தமிழ்நாடு

தீவிரமாக நடக்கும் 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள்.. கோவில்களுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Published

on

சென்னை: தமிழ்நாடு முழுக்க 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தற்போது பொதுத்தேர்வு நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கோவில்களுக்கு முக்கியமான ஒரு உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் போட்டுள்ளது .

கடந்த மார்ச் 13ம் தேதி 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. ஏப்ரல் மாதம் 3 ஆம் நாள் வரை இந்த தேர்வுகள் இடைவெளியுடன் நடக்க உள்ளது. புதுச்சேரியிலும் தேர்வு நடந்து வருகிறது.

கடந்த மார்ச் 14ம் தேதி 11ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கின. ஏப்ரல் 5ம் தேதி வரை 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடக்க உள்ளது.

இந்த நிலையில் தேர்வுகளுக்காக மாணவர்கள் தீவிரமாக படித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுக்க 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தற்போது பொதுத்தேர்வு நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கோவில்களுக்கு முக்கியமான ஒரு உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் போட்டுள்ளது . அதன்படி திருவிழாக்களில்போது ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

மாணவர்களுக்கு இது இடையூறாக இருக்கும். அதனால் சத்தமாக இருக்கும் ஒலிபெருக்கியை பயன்படுத்த கூடாது என்று கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக கோவில்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை வந்த பொதுநல மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் படிப்பு பாதிக்க கூடாது என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?