
சென்னை: தமிழ்நாடு முழுக்க 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தற்போது பொதுத்தேர்வு நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கோவில்களுக்கு முக்கியமான ஒரு உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் போட்டுள்ளது . கடந்த மார்ச் 13ம்...

தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு அரசு பள்ளி மாணவ,...