ஐடி ஊழியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் மிகவும் குறைவான சம்பள உயர்வு என்று கூறப்படுவது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வேலை குறைப்பு...
கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு என்ற AI தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. AI...
உலகின் முன்னணி கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றான லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தின் சிஇஓவாக பணிபுரியும் எஸ்என் சுப்பிரமணியன் அவர்கள் ஒரு நாளுக்கு 16.7 லட்சம் சம்பளம் பெறுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லார்சன்...
ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைத்து விட்டு அதற்கு பதிலாக CEOக்கு ஒரு மில்லியன் டாலர் சம்பளத்தை உயர்த்தி உள்ள வங்கியின் நடவடிக்கையால் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை...
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரும் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமான அம்பானி வீட்டில் டிரைவரின் சம்பளம் லட்சக்கணக்கில் என்று வெளியாகி உள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகிலேயே மிக அதிக மதிப்புடைய மாளிகை...
பிளிப்கார்ட் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு காரணமாக இந்தியாவில் பணிபுரியும் 4500 ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. உலகம் முழுவதும் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும்...
ஒரு பக்கம் உலகம் முழுவதும் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் இன்னொரு பக்கம் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த ஆலோசனையும் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே டிசிஎஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு...
வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் மாதம் ரூபாய் 4 லட்சம் சம்பளம் என்ற அறிவிப்பு வெளியாகியும் இன்னும் ஒருவர் கூட அந்த வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின்...
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விலைவாசி உயர்வை பொறுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் மற்றும் ஓய்வு ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படையை உயர்த்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 34 சதவீதமாக மத்திய...
அதிகரித்து வரும் பொருளாதாரம் மந்த நிலை மற்றும் பணவீக்கம் காரணமாக பெரிய நிறுவனங்களில் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேலும் டுவிட்டர் சி.இ.ஓ உள்பட பல நிறுவனங்களின் சிஇஓக்களும் பணிநீக்கம்...
ஒருபக்கம் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் காரணமாக உலகின் முன்னணி நிறுவனங்களே செலவைக் குறைப்பதற்காக ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் டிசிஎஸ் நிறுவனம் ரூ.10,000 கோடி இலாபம் பெற்றதையடுத்து ஊழியர்களுக்கு...
கடந்த 2 ஆண்டுகளாக வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறை இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல நாடுகளில் அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அலுவலகம் சென்று பணிபுரியும் நிலை அனைத்து ஊழியர்களுக்கும் ஏற்பட்டுள்ளது என்பது...
பிக்பாஸ் 6 சீசன் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் குயின்ஸி வெளியேறியுள்ளார். குயின்ஸி பிக் பாஸ் போட்டிக்கு பிறகு எல்லோருக்கும் பரிட்சியமான முகமாக இருந்தாலும், பாண்ட்ஸ், ஹமாம், லைஃப் பாய், வைல்டு மிலன் உள்ளிட்ட விளம்பர படங்களில்...
நடிகர் விஜய் இதுவரை ஒரு படத்தில் நடிப்பதற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் வாரிசு படத்திற்கு அவர் 125 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் நடிக்கும்...
தமிழ் திரையுலகில் ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோர் மட்டுமே அதிகமாக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரது சம்பளம் 50 கோடிக்கும் மேல் உயர்ந்து விட்டதாக...