Connect with us

இந்தியா

முதுநிலை நீட் தேர்வை நடத்த தடையா? சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு!

Published

on

முதுநிலை நீட் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்வை நடத்த தடை இல்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் தேசிய தேர்வு முகமைக்கு கோரிக்கை விடுத்தது. இது குறித்து கடிதம் எழுதி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தேசிய தேர்வு முகமை திட்டமிட்டபடி மே 21-ம் தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும் கூறியிருந்தது. இந்த நிலையில் திடீரென ஜூன் 9ஆம் தேதிக்கு முதுநிலை நீட்தேர்வு மாற்றப்பட்டதாக வதந்தி பரவியதையடுத்து தேசிய தேர்வு நிலைமை இதற்கு விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் முதுநிலை நீட் தேர்வை ஒத்தி வைக்கக் கோரிய மனுவை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது .

திட்டமிட்டபடியே 21ஆம் தேதி முதல் நிலை நீட் தேர்வை நடத்த எந்தவித தடையுமில்லை என சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு செய்துள்ளது. இதனை அடுத்து வரும் 21ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் என்பது உறுதியாகி உள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?