
புதுடெல்லி: புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான கட்டாய மூன்றாம் தரப்பு (Third-Party) மோட்டார் இன்சூரன்ஸ் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி, புதிய கார்கள் வாங்குபவர்களுக்கு தற்போது...

புதுடெல்லி: நாட்டில் செல்லுபடியாகும் மோட்டார் வாகன காப்பீடு (Motor Insurance) இல்லாமல் சாலைகளில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில், செல்லுபடியாகும் இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வழங்க தடை விதிக்கலாம் என்ற...

இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்திய சட்டங்கள் மற்றும் அரசியல் அமைப்பின் அடிப்படை உரிமைகளை மதித்து செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது. WhatsApp மற்றும் அதன் தாய் நிறுவனம் Meta...

கொல்கத்தா மருத்துவர் படுகொலை வழக்கில்: நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்: ஒரு பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதால், நாடு முழுவதும் மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளது....

தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பது காலங்காலமாக இருந்துவரும் வழக்கமாகும். இந்நிலையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, விலங்கு நல வாரியம் மற்றும் பீட்டா...

கொரோனாவுக்கு பின்னர் வொர்க் ஃப்ரம் ஹோம் நடைமுறை அதிகரித்துள்ளது. ஆனால் கொரானாவின் தாக்கம் வெகுவாக குறைந்த பின்னர் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்துக்கு வந்து பணிபுரிய வலியுறுத்தி வருகிறது. எல்லாம் மீண்டும் சகஜ...

அரசியலில் இருந்து மதத்தை அகற்றி விட்டால் வெறுப்பு பேச்சுக்கள் பெருமளவில் குறைந்து விடும். தற்போது அரசியல் பேச்சுக்கள் மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது என வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவலையாக தெரிவித்துள்ளனர். இந்து சமாஜ்...

பாஜக தொடர்ந்த வழக்கில் நேற்று குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து 14 எதிர்க்கட்சிகள் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. விசாரணை அமைப்புகளை ஆளும் பாஜக அரசு...

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம், தேர்தல் நடைமுறைகள் தொடரலாம், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிட வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது....

பாஜக ஆட்சியில் இல்லாத பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பல்வேறு பிரச்சனைகள் நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. இந்நிலையில் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரே அரசாங்கத்தை கவிழ்த்த விவகாரத்தில் ஆளுநர் குறித்து காட்டமான கருத்தை...

அதானி குழுமத்தை விசாரிக்கும் 6 பேர் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட் அறிவித்த நிலையில் அந்த குழுவில் உள்ள ஆறு பேர்கள் யார் யார் என்பதை தற்போது பார்ப்போம். அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை...

தேர்தல் ஆணையரை நியமிக்க ஆணையம் ஒன்றை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மத்திய அரசு புதிதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவரை அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தான் இருந்த பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஒருவரை அடுத்த...

அதானி குழும நிறுவனங்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிட தடை செய்ய வேண்டும் என தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த விசாரணையில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதானி...

எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக அறிவித்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதில்...

பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தாலும் அவரை நிரபராதி என்று உச்சநீதிமன்றம் கூறவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது ’உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் நிரபராதி என்று எங்கேயும்...