Connect with us

இந்தியா

நீதிமன்றம் உத்தரவிட்டும் தொடர்ந்து ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள்: திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு!

Published

on

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மத சம்பந்தப்பட்ட அடையாளங்களுடன் மாணவ, மாணவிகள் வரக்கூடாது என்றும் ஹிஜாப் அணிவது குறித்து நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை கர்நாடக மாநில அரசின் உத்தரவு படி சீருடையில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டும் என்றும் சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவை மீறி நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் ஹிஜாப் அணிந்து பல மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் அனுமதிக்கவில்லை என்ற நிலையில் மாணவர்கள் மற்றும் அவருடன் வந்த பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிஜாப் அணிவது குறித்த நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பள்ளியின் கட்டுப்பாட்டின் படி சீருடையில் வர வேண்டும் என்ற அடிப்படை நியதியை கூட பின்பற்றாமல் இருக்கும் மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு சமூகவலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

 

வணிகம்13 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?