Connect with us

சினிமா செய்திகள்

மீண்டும் ரூ.500 கோடி பட்ஜெட்டில் ஒரு ராஜமெளலி படம்: படப்பிடிப்பு எங்கே தெரியுமா?

Published

on

இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலிக்கு ரூ.500 கோடி பட்ஜெட்டுக்கு குறைவாக படமே எடுக்க தெரியாதா என்ற கேள்வி எழுப்பும் வகையில் அவரது பாகுபலி, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர் ஆகிய மூன்று படங்களுமே 500 கோடி பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராஜமௌலியின் அடுத்த படத்தின் பட்ஜெட் ரூ 500 கோடி என்று கூறப்படுகிறது. எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கப்பட உள்ளது .

இந்த படத்திற்காக ஆப்பிரிக்கா காடுகளிலும் அமேசான் காடுகளிலும் லொகேஷன் பார்த்து விட்டு வந்ததாகவும் காடுகளில் தான் இந்த படத்தின் பெரும்பாலான பகுதிகள் படமாக்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தில் இரண்டு நாயகிகள் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை முடிக்கும் வேலையில் எஸ்.எஸ்.ராஜமௌலி இருப்பதாகவும் இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?