Connect with us

இந்தியா

ஒரே தவணையில் ரூ.12,500 கோடியை திருப்பி கொடுத்த நிறுவனம்!

Published

on

கொரோனா வைரஸ் காலத்தில் வாங்கிய 12500 கோடி கடனை ஒரே தவணையில் திருப்பி கொடுத்துவிட்ட மும்பை நிறுவனத்தின் அதிரடியால் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது

மும்பையை சேர்ந்த சபூர்ஜி பலோஞ்சி குழுமம் ஒரே தவணையில் வங்கி உள்பட பல்வேறு இடங்களில் வாங்கிய 12 ஆயிரத்து 500 கோடியை திருப்பி செலுத்தி உள்ளது.

டாடா குழுமத்தில் 18.7 சதவீத பங்குகளை நிறுவனம் வைத்துள்ள இந்த நிறுவனத்தின் முக்கிய தொழில்களாக கட்டுமானம், கப்பல் போக்குவரத்து, மின் உற்பத்தி ஆகியவை உள்ளது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் போது ஊரடங்கால் கடும் நிதிச் சிக்கலில் இருந்த இந்நிறுவனம் வங்கிகள் உள்பட பல்வேறு நிறுவனங்களிடம் கடன் பெற்றது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு முழுமையாக நீங்கி பொறியியல் கட்டுமான பணிகள் வேகம் பெற்று உள்ளதால் பல்வேறு வங்கிகள் மற்றும் 22 நிறுவனங்களிடம் வாங்கிய 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனை ஒரே தவணையில் திருப்பி கொடுத்து உள்ளதாக அறிவித்துள்ளது

இன்னும் இந்நிறுவனத்திற்கு 3,600 கோடி மட்டுமே கடன் உள்ளதாகவும் அதனையும் இன்னும் ஓரிரு மாதங்களில் திருப்பிக் கொடுத்து விடுவோம் என்றும் இந்நிறுவனம் தெரிவித்த்ள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?