Connect with us

தமிழ்நாடு

அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு வருகிறதா சிதம்பரம் நடராஜர் கோவில்? அமைச்சர் சேகர்பாபு தகவல்!

Published

on

பல வருடங்களாக சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீர்காழி அருகே இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.

அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’தீட்சதர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சிதம்பரம் நடராஜர் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்விக்கு பதிலளிக்கையில், ‘சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பாக ஆய்வு கூட்டங்கள் நடத்தி உள்ளோம் என்றும் இதுதொடர்பாக முதல்வர் தனி கவனம் எடுத்து வருகிறார் என்றும் தகுந்த நேரத்தில் தகுந்த நடவடிக்கை பாயும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் விரைவில் தீட்சதர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நடராஜர் கோயில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றைக்கு மத்தியில் உள்ள பெரும்பாலான பிரபலமானவர்கள் நடராஜர் கோவிலின் பக்தர்கள் என்பதும் நடராஜர் கோவில் மேல் கை வைத்தால் பல விபரீதங்கள் ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக திமுக நடராஜர் கோவில் மேல் கை வைத்தால் சுப்ரமணியம்சாமி அதிரடியாக களம் இறங்குவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Vừa được dịch tại , chúng tôi cập nhật nhanh và đầy đủ nhất gả cho thế tử bệnh tật của tác giả tình thất thất. Det dröjde ända till 2000 talet innan elbilar började återfå sin plats på marknaden, drivet av en växande miljömedvetenhet och teknologiska framsteg. Vui lòng đăng nhập vào tài khoản của bạn.