Connect with us

சினிமா செய்திகள்

நடிகை சாரா அலி கானுக்கு மூக்கில் பலத்த அடி… அம்மா- அப்பா பேச்சை கேட்காததற்கு மன்னிப்பு

Published

on

பாலிவுட் நடிகை சாரா அலி கான் இன்று படப்பிடிப்பில் இருக்கும் போது அடிபட்டதில் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகை சாரா அலி கான் தற்போது ஆக்‌ஷன் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பெண் கமாண்டோவாக நடிக்கிறார் சாரா. அதிகப்படியான சண்டைக் காட்சிகள் இருப்பதால் சாராவின் தந்தை நடிகர் சயிஃப் அலி கான் மற்றும் தாய் நடிகை அம்ரிதா சிங் ஆகிய இருவரும் அந்தப் படத்தில் சாரா நடிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆனால், சண்டைக் காட்சிகளில் நடிக்க ஆர்வம் இருப்பதால் அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு படப்பிடிப்புகளிலும் கலந்து வருகிறார் சாரா. இன்று அசாம் மாநிலத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது ஒரு சண்டைக் காட்சியின் போது சாராவின் மூக்கு உடைந்தது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் மூக்கில் ப்ளாஸ்திரி ஒட்டிக்கொண்டு இந்தத் தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நடிகை சாரா அலி கான் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தனது தாய்- தந்தையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?