Connect with us

சினிமா செய்திகள்

ஆர்ஆர்ஆர் இரண்டாம் பாகம் கதை உருவாகி வருகிறது.. உறுதி செய்த ராஜமவுளி!

Published

on

எஸ்.எஸ்.ராஜமவுளி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படம் 2022 மார்ச் 25-ம் தேதி ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

ராம் சரன், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கான் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் 1920-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட உண்மை கதையின் கற்பனை கலந்த தழுவல் ஆகும்.

ஆர்ஆர்ஆர் படம் இதுவரையில் உலகம் முழுவதும் 1,200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் சிகாகோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜமவுளி, தான் இயக்கிய அனைத்து படங்களுக்கும் கதை எழுதியவர் தனது தந்தை விஜயேந்திர பிரசாத் தான். அவருடன் ஆர்ஆர்ஆர் இரண்டாம் பாகம் கதை குறித்து விவாதித்துள்ளேன்.

அதற்கான கதையை அவர் தயார் செய்து வருகிறார். ஆனால் எப்போது ஆர்ஆர்ஆர் இரண்டாம் பாகம் திரைப்படமாக உருவாகும் என தெரியவில்லை என ராஜமவுளி கூறியுள்ளார்.

 

இப்போது ராஜமவுளி மகேஷ் பாபு நடிப்பில் ஜேம்ஸ் பாண்ட் அல்லது இந்தியனா ஜோன்ஸ் போன்ற ஒரு கதையை இயக்கி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?