Connect with us

இந்தியா

ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் உயர்வு: என்னென்ன தாக்கம் ஏற்படும்?

Published

on

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் சற்று முன் ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்தார். இதனை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 4.40 இலிருந்து 4.90 ஆக உயர்ந்துள்ளது

ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் தான் ரெப்போ வட்டி விகிதம் என்று கூறப்படுகிறது. இந்த வட்டி விகிதம் அவ்வப்போது பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகித மாற்றம் காரணமாக வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு வட்டி விகிதம் உயரும் என்பதால் கூடுதல் தொகையை அவர்கள் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதனால் வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு பெரும் திண்டாட்டம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று செய்தியாளர்களிடம் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இதுகுறித்து கூறியபோது, ‘’உக்ரைன் போர் காரணமாக உலகளாவிய அளவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது என்றும், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவே வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாகவும், இருப்பினும் இந்திய பொருளாதாரம் நிலையாக இருக்கிறது என்றும் கூறினார்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?