Connect with us

இந்தியா

தூக்கத்தினால் இறங்க வேண்டிய ஸ்டெஷனை தவறவிடும் நபரா நீங்கள்? உங்களுக்காக ரயில்வேதுறையின் புதிய வசதி

Published

on

ரயில் பயணத்தின்போது தூங்குவதால் நாம் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை தவறவிடுவதை தவிர்ப்பதற்காக வேக்கப் கால் என்ற வசதியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி ரயில் பயணிகளுகு மிகப்பெரிய பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது

இரவு நேரத்தில் பர்த் சீட்டில் தூங்கும் போது சில பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை தூக்கத்தினால் தவற விட்டு விடுவதாக பல செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் ரயில் பயணத்தின்போது தூக்கத்தினால் தங்களது ரயில் நிலையத்தை தவற விடுபவர்களுக்கு இந்திய ரயில்வே அசத்தலான திட்டமொன்றை செயல்படுத்தி வருகிறது

இதற்காகவே வேக்கப்கால் என்ற திட்டத்தை இந்தியன் ரயில்வே கொண்டு வந்துள்ளது. இந்த சேவை மூலம் நாம் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வருவதற்கு 20 முன்பு நிமிடங்களுக்கு முன்பே ரயில்வே நிர்வாகம் உங்களை கால் செய்து எழுப்பிவிடும். இந்த வசதியை செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்

* உங்கள் மொபைல் ஃபோனிலிருந்து IRCTC உதவி எண்ணான 139ஐ அழைக்கவும்.

* அழைப்பு இணைக்கப்பட்டதும், உங்களுக்கு தெரிந்த மொழியை தேர்வு செய்ய வேண்டும்.

* அதன் பிறகு எந்த தொலைபேசி எண்ணுக்கு வேக் அப் கால் அலெர்ட் கொடுக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்

* அதனைத் தொடர்ந்து உங்களுடைய 10 இலக்க PNR எண்ணை பதிவிட்டு, 1-ஐ அழுத்தி உறுதிப்படுத்த வேண்டும்.

இதை செய்தால் போதும், நீங்கள் நிம்மதியாக தூங்கலாம்.

 

கிரிக்கெட்47 mins ago

ஐபிஎல் 2023: 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!

Rajinikanth
சினிமா செய்திகள்1 hour ago

‘செம தலைவா’ மகள் சொன்ன கமெண்ட்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினிகாந்த்!

Kamal Haasan flew to Taiwan; Viral photo!
சினிமா செய்திகள்1 hour ago

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

சினிமா4 hours ago

திட்டமிட்டபடி வெளியாகும் ‘ஜவான்’!

தமிழ்நாடு5 hours ago

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

Uncategorized6 hours ago

தமிழகத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதிவேக இணைய சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!

தமிழ்நாடு7 hours ago

தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்: சட்டசபையில் அமைச்சர் தகவல்!

இந்தியா10 hours ago

அடுத்த அவதூறு வழக்கில் சிக்கிய ராகுல் காந்தி: பாட்னா நீதிமன்றம் சம்மன்!

தமிழ்நாடு10 hours ago

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… காலம் தாழ்த்தும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்!

இந்தியா11 hours ago

படிப்பறிவு குறைந்தவர் பிரதமராக இருப்பது ஆபத்து: அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி!

வேலைவாய்ப்பு3 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு3 days ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.40,000/- ஊதியத்தில் DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

டிகிரி முடிவர்களுக்கு UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.75,000/- ஊதியத்தில் Airports Authority of India-வில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!