இந்தியா
அரசு அதிகாரிகளை வெளுத்துக் கட்டிய காவல்துறையினர்!
Published
3 years agoon
By
seithichurul
கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் உள்ளது. எனவே திறந்திருக்கும் கடைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி உள்ளது என்று வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலர்கள், ஆய்வு செய்து வந்துள்ளனர்.
அதை அறியாத காவலர் ஒருவர், 144 தடை உத்தரவு இருக்கும் போது, கடை முன்பு கூட்டமாகக் கூடி இருக்கிறார்கள் என்று வந்த வேகத்தில் அடித்து வெளுத்துக்கட்டியுள்ளார்.
பின்னர் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், சமாதானம் ஆன காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You may like
-
மின்சார கட்டணம் செலுத்தாததால் அடித்தே கொல்லப்பட்ட முதியவர்: அதிர்ச்சி சம்பவம்!
-
பைக்கில் 1 கிமீ இழுத்து செல்லப்பட்ட முதியவர்.. ஈவு இரக்கமில்லா இளைஞர் கைது: அதிர்ச்சி வீடியோ
-
60 ஆண்டுகளுக்கு பின் குறைந்த சீன மக்கள் தொகை.. காரணம் கொரோனாவா? குடும்ப கட்டுப்பாடா?
-
புகாருக்கு பின் மீண்டும் டாப்லெஸ் வீடியோ வெளியிட்ட உர்பி ஜாவேத்.. வைரல் வீடியோ
-
சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த கொரோனா.. விமானங்கள் நிறுத்தப்படுமா?
-
ஒரே ஒரு க்ளிக்.. ரூ.37 லட்சம் காலி.. சைபர் க்ரைம் எச்சரிக்கை!