Connect with us

சினிமா செய்திகள்

பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு – வைரமுத்துவுக்கு அனுப்பப்பட்ட ‘குபீர் சிரிப்பு’ கவிதை!

Published

on

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. சில நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொடும் நிலையில் உள்ளது. இதற்கு நாட்டின் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம் என்பது மறைமுகமாக அனைத்துப் பொருட்களின் விலையேற்றத்துக்கும் வித்திடும் என்பதால், சாமனிய மக்கள் அதிகம் கவலை கொண்டுள்ளனர். அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் மத்திய அரசு, அதைக் குறைக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று திட்ட வட்டமாக தெரிவித்துவிட்டது.

இந்நிலையில் சமையல் செய்ய பயன்படும் மானியமில்லாத கேஸ் சிலிண்டர் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இப்படியான சூழலில் கவிஞர் வைரமுத்துவுக்கு, பெட்ரோல் விலையேற்றத்தை பகடி செய்து அவர் எழுதிய பாடல் வரியை உல்டா செய்து அனுப்பி உள்ளனர்.

இயற்கை படத்தில் ‘காதல் வந்தால் சொல்லி அனுப்பு, உயிரோடு இருந்தால் வருகிறேன்’ என்று பாடல் வரியை எழுதியிருப்பார் வைரமுத்து.

அதை ‘காதல் வந்தால் சொல்லி அனுப்பு;
பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’ என்று அவருக்கே மாற்றி அனுப்பியுள்ளனர். இதை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் வைரமுத்து.

 

வணிகம்22 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?