Connect with us

இந்தியா

சாலையில் நடமாட கூட நிபந்தனை: மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவு!

Published

on

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக சாலையில் நடமாட கூட பொது மக்களுக்கு கடும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலேயே மிக அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது என்பது கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலை மற்றும் என்று தற்போதைய ஒமிக்ரான் அலையிலும் மகாராஷ்டிரா மாநிலம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு, ஊரடங்கு, 144 தடை உத்தரவு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் மகாராஷ்டிர மாநிலத்திலும், தலைநகர் மும்பையிலும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சாலையில் நடமாட கூட பொது மக்களுக்கு கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதியிலும் 5 பேருக்கு மேற்பட்ட நபர்கள் சாலையில் ஒன்றாக சேர்ந்து நடமாட தடை விதிக்கப்படுவதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்றும், பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?