Connect with us

உலகம்

எங்களாலும் பதிலடி கொடுக்க முடியும்: இந்தியாவுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை

Published

on

எங்களாலும் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க முடியும் என்றும் ஆனால் பொறுமையுடன் இருந்து விட்டோம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏவுகணை ஒன்று தவறுதலாக விண்ணில் சீறிப் பாய்ந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. இதில் சில குடியிருப்புகள் சேதமடைந்ததாக பாகிஸ்தான் தரப்பு கூறியது .

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறிய போது இந்திய ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்ததற்கு உடனடியாக எங்களாலும் பதிலடி கொடுக்க முடியும். ஆனால் பொறுமையாக இருந்து விட்டோம் என்று கூறினார் .

முன்னதாக இந்திய தூதரக அதிகாரியை பாகிஸ்தான் அரசு அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்தது என்பதும் இத்தகைய அலட்சியத்தால் இரு நாட்டின் இடையே விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் என்றும் மிரட்டல் விடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பராமரிப்பு பணியின் போது இந்த ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் எல்லையில் விழுந்ததாகவும் இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது ஆறுதல் அளிக்க கூடியதாக இருந்தாலும் வருத்தத்துக்குரியது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?