Connect with us

சினிமா செய்திகள்

மாஸ்டர்’ ‘அண்ணாத்த’ படங்களை மறந்துவிட்டு பேசிய சூர்யா: கிழித்தெடுத்த நெட்டிசன்கள்

Published

on

மாஸ்டர் மற்றும் அண்ணாத்த போன்ற படங்களை மறந்துவிட்டு கொரோனா வைரஸ் பாதிப்பின் போது தெலுங்கு திரைப்படங்கள் தான் தைரியமாக திரைப்படங்களை வெளியிட்டது என சூர்யா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்திற்காக தமிழ்நாடு கேரளா ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சூர்யா புரமோஷன் செய்தார்.

இந்த படத்திற்கு தமிழகத்தில் பாமக எதிர்ப்பு தெரிவித்தது போன்ற ஒரு மாயை ஏற்படுத்தினாலும் இலவச விளம்பரம் செய்ய நாங்கள் தயாராக இல்லை என்று பாமகவினர் தெரிவித்துவிட்டனர். இருப்பினும் பாமக தியேட்டர்களை தாக்கியது போன்ற வதந்திகளை ஒரு சிலர் கிளப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐதராபாத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தின் புரமோஷன் விழாவில் சூர்யா பேசியபோது கொரோனா நேரத்தில் தெலுங்கு திரையுலகினர் பல நல்ல படங்களை வெளியிட்டு இந்தியாவுக்கு முன்னுதாரமாக இருந்தனர் என்றும் அதன் பின்னர்தான் மற்ற மொழிகளில் படங்கள் வெளியானது என்றும் பேசினார்.

அவரது இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொரோனா முதல் அலையின்போது போது மாஸ்டர் திரைப்படம் இரண்டாவது அலையின்போது அண்ணாத்த மற்றும் மாநாடு திரைப்படமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் தமிழில் இருக்கும் போது தெலுங்கு திரைப்படங்கள் குறித்து சூர்யா பேசியது கண்டனத்துக்குரியது என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?