Connect with us

இந்தியா

இந்திய பங்குச்சந்தை கடும் சரிவு: லட்சக்கணக்கில் லாஸ் ஆன முதலீட்டாளர்கள்!

Published

on

இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து இலட்சக்கணக்கானோர் தங்களுடைய பணத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் ஆரம்பத்திலிருந்தே இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது . கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் 62 ஆயிரத்துக்கும் மேல் இருந்த மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 10000 புள்ளிகள் சரிந்து தற்போது 52,000 என சரிந்துள்ளதால் லட்சக்கணக்கான கோடிகளை முதலீட்டாளர்கள் கடந்த ஆறு மாதத்தில் இழந்துள்ளனர்.

கடந்த வாரம் முழுவதுமே கிட்டத்தட்ட பங்குச் சந்தை சரிந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை சுமார் ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட புள்ளிகள் சரிந்துள்ளது.

சற்று முன்வரை 52870 புள்ளிகள் என சென்சஸ் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் நிப்டி 400க்கும் மேற்பட்ட புள்ளிகள் சரிந்து 15770 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக பங்குச்சந்தை சரிந்து வருவதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?