Connect with us

இந்தியா

நான் உயிருடன் இருக்கும் வரை மோடிதான் பிரதமராக இருக்க வேண்டும்: பிரபல நடிகர் கருத்து!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மெகா வெற்றியை பெற்றதன் மூலம் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக கடந்த வியாழன் அன்று பிரதமராக பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழா வெகு விமரிசையாக டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

இந்த பதவியேற்பு விழாவிற்கு 8000 பேருக்கு மேல் வந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் என பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில் பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவும் கலந்துகொண்டுள்ளார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், நான் உயிருடன் இருக்கும் வரை மோடியே இந்திய பிரதமராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இது வரலாற்று சிறப்புமிக்க தருணம் ஆகும். நான் மோடிஜியின் தீவிர ரசிகன். இந்த நாடு நல்ல மனிதரின் கையில் தான் உள்ளது என்று நினைக்கிறேன் என்றார் அவர்.

வணிகம்20 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?