
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கடந்த 24 மணிநேரத்தில் 2.75 லட்சம் பேர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில்...

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சாரி ஒரு கூட்டத்தில் பரப்புரை மேற்கொண்டுள்ளார். மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் பேசியதாவது:- தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை திணித்து மதவெறியைத்...

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி பல்வேறு மாநில முதல்வர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார் பிரதமர் நரேந்திர மோடி. காணொலி மூலம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநில...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் இருக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு இந்தியா...

இந்தியப் பிரதமர்களில் அதிக வெளிநாடு பயணங்கள் செய்ததாக விமர்சிக்கப்பட்டு வரும் பிரதமர் மோடி, 15 மாதங்களுக்குப் பின் வெளிநாடு பயணம் செல்லும் திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. வங்க தேசத்தின் 50வது சுதந்திர தின விழாவில்...

பாஜகவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு என்னுடைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஒரே நாளில் பிரதமர் மோடி மேற்குவங்க மாநில...

பிரதமர் நரேந்திர மோடி, இன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இது குறித்தான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஊசி போட்டுக் கொண்ட பின்னர் பிரதமர் மோடி,...

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பதும் முதலில் சுகாதார பணியாளர்களுக்கும் வயதானவர்களுக்கும் போடப்பட்டு வரும் இந்த தடுப்பூசி அடுத்த கட்டமாக 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் போடுவதற்காக இன்று முதல்...

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு தடுப்பூசி பொதுமக்களுக்கு போட்டு வரும் நிலையில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது இந்த நிலையில் பாரத...

அழகிய மொழியாகிய தமிழ் மொழியை கற்க தனக்கு மிகவும் ஆசை என்றும் ஆனால் தன்னால் அது முடியவில்லை என்றும் தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது தன்னுடைய குறைபாடுகளில் ஒன்று என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர்...

தமிழகத்திற்கு வரும்போதும் சரி. தமிழகம் குறித்து பேசும் போதும் சரி திருக்குறளை அச்சுப் பிறழாமல் பேசி வருவதை பிரதமர் மோடி வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே. மேலும் அவர் கூறும் ஒவ்வொரு திருக்குறளிலும் அன்றைய நிகழ்ச்சியில்...

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாளில் முடிவுக்கு வந்துள்ளது பல கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்ல, கிரிக்கெட் வீரர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் குஜராத்தின் நரேந்திர மோடி மைதானம்...

கோவையில் பாஜக பரப்புரையின் போது பிரதமர் மோடி ‘வெற்றிவேல் வீரவேல்’ என முழங்கி உள்ளார். கோவையில் தமிழகத்துக்கான நலத்திட்டங்களை முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் முன்னிலையில் இன்று மோடி தொடங்கி வைத்தார். அதன்...

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இன்று கோவையில் மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” – திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் தமிழகத்திற்கான நலத்திட்டங்களை வரிசையாக அடுக்கினார். மோடி...

திரைப்படங்களுக்கு ’யூ’, ‘யூஏ’, மற்றும் ‘ஏ’ ஆகிய வகைகளில் தணிக்கைச் சான்றிதழ் இருப்பதுபோல் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களுக்கும் மூன்று வகையான தணிக்கை சான்றிதழை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும்...