Connect with us

தமிழ்நாடு

எந்தக் கொம்பனாலும் முடியாது: ஆளுனருக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி

Published

on

சனாதனத்தை மீண்டும் உயிர்ப்பிக்க எந்த கொம்பனாலும் முடியாது என அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சனாதனம் குறித்து பேசினார். சனாதன தர்மம் தான் இந்த நாட்டை காக்க வைக்கும் என்றும் சனாதனத்தை தெரிந்துகொள்வது முக்கியம் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஒரு மாநிலத்தின் ஆளுநர் சனாதன தர்மம் குறித்து எப்படி பேசலாம் என பல்வேறு கட்சி தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்பட பலர் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது அமைச்சர் துரைமுருகன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் துரைமுருகன் இந்த மண்ணின் பெருமை தெரியாமல் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசி இருக்கிறார் என்றும் சனானத்திற்கு சாவு மணி அடித்த மண், இந்த மண் என்றும் மீண்டும் அதை உயிர்ப்பிக்க எந்த கொம்பனாலும் முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

வணிகம்21 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?