Connect with us

தமிழ்நாடு

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு: மாணவர்கள் மத்தியில் பரபரப்பு

Published

on

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது என்பதும், இந்த பொதுத் தேர்வில் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்றுடன் முடிவடைந்து விட்டதாகவும் நாளை மறுநாள் பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தற்போது விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து மதிப்பெண்கள் பாடவாரியாக இணையதளத்தில் பதிவேற்றம் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த பணி நாளைக்குள் முடிந்து விடும் நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் தேர்வு துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

அதனை அடுத்து ஒரு சில நாட்களில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?