Connect with us

இந்தியா

ஓடும் பேருந்தில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்.. போலீஸ் வரும்வரை காத்திருந்து கைது!

Published

on

ஓடும் பேருந்தில் கணவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு போலீசார் வரும் வரை காத்திருந்து கைதான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள சோட்டா உதய்பூர் என்ற பகுதியில் கணவன் மனைவி இருவரும் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே திடீரென சண்டை வந்தது. மனைவி வேறொருவருடன் கள்ளத்தொடர்பு உள்ளதாக சந்தேகமடைந்ததாகவும், மனைவியிடம் அது குறித்து கேட்ட போது இருவருக்கும் வாக்குவாதம் வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் கணவர் ஆத்திரம் அடைந்து மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தெரிகிறது. இதனால் அந்த பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் பேருந்து நிறுத்தப்பட்டு அனைவரும் கீழே இறங்கி விட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போது போலீஸ் வரும் வரை காத்திருந்து அந்த நபர் கைதானார். இதனை அடுத்து அவரிடம் விசாரணை செய்தபோது அவருடைய பெயர் அம்ருத் என்றும் அவரது மனைவி மீது சந்தேகம் அடைந்து கொலை செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். அதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்16 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?