Connect with us

தமிழ்நாடு

வகை தொகையில்லாமல் பரவிய கொரோனா… கேட்டை இழுத்து மூடிய IIT Madras!

Published

on

சென்னை, கிண்டியில் இருக்கும் ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால் தற்காலிகமாக தனது துறைகள், பரிசோதனைக் கூடங்கள், நூலகங்களை ஐஐடி மெட்ராஸ் நிர்வாகம் மூடியுள்ளதாம். இது குறித்து ஐஐடி மெட்ராஸில் பயின்று வரும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

கல்விக் கூடங்களில் சிலவற்றைத் திறந்து கொள்ள தமிழக அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வளாகத்துக்கு வர அனுமதியளித்துள்ளது ஐஐடி மெட்ராஸ் நிர்வாகம். இந்நிலையில் இப்படி வளாகத்திற்கு உள்ளே வந்த மாணவர்களில் 66 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாம். மேலும் 700 பேருக்கு கொரோனா இருக்கிறதா என்கிற சோதனையும் எடுக்கப்பட்டுள்ளதாம்.

தற்போது வளாகத்தின் விடுதிகளில் தங்கியுள்ள குறைந்த விகிதத்திலான மாணவர்களுக்கு பேக் செய்யப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள முக்கிய கல்வி நிறுவனத்தில் இப்படி கொரோனா பரவியது குறித்து மாநில அரசுத் தரப்பு, லாக்டவுன் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்தால் இப்படியான தொற்று பாதிப்பு வரும் என்று நாங்கள் ஏற்கெனவே கணித்திருந்தோம் என்றும், இது குறித்து பதற்றப்பட வேண்டாம் என்றும் கூறுகிறது.

 

வணிகம்9 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?