Connect with us

வணிகம்

நவம்பர் 27 முதல் டிபிஎஸ் வங்கியாக மாறும் லஷ்மி விலாஸ் வங்கி.. கட்டுப்பாடுகள் நீக்கம்.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

Published

on

நவம்பர் 27-ம் தேதி முதல் லஷ்மி விலாஸ் வங்கி டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படுவதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது.

லஷ்மி விலாஸ் வங்கி டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படுவதால், நவம்பர் 27-ம் தேதி பணம் எடுக்க இருந்து 25 ஆயிரம் ரூபாய் என்ற கட்டுப்பாடுகளும் நீக்கப்பட உள்ளது.

லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க நேற்று மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. அதைத் தொடர்ந்து இரண்டு வங்கிகளையும் நவம்பர் 27-ம்தேதி முதல் இணைந்து செயல்பட ஆர்பிஐ அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய வங்கிகள் வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டு வங்கியுடன், இந்திய வங்கி இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே லஷ்மி விலாஸ் வங்கி விற்பது குறித்து விவாதிக்கப்பட்டு வந்தது. அப்பொதி வங்கியின் நிதி நிலைமை நன்றாகவும் இருந்தது. ஆனால் அப்போது விற்க ஆர்பிஐ அனுமதி வழங்கவில்லை.

இப்போது வங்கியைத் திவால் ஆகும் நிலைக்குத் தள்ளி, நிதி பற்றாக்குறையில் உள்ள வங்கியை அடிமாட்டு விலைக்கு டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் லஷ்மி விலாஸ் வங்கியில் மூலதனத்தை அதிகரிப்பதற்கான பணிகளிலும் ஆர்பிஐ ஈடுபட்டு வருகிறது.

எது எப்படியோ, தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை இனி எந்த கட்டுப்பாடுகள் இன்றியும் எடுக்கலாம் என்பதில் லஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டிபிஎஸ் வங்கி, சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?