Connect with us

சினிமா செய்திகள்

கார்த்தியை அடுத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் மேலும் ஒரு ‘கைதி’ நடிகர்!

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ படத்தின் நாயகனாக நடித்த கார்த்தி ஏற்கனவே மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’கைதி’ படத்தில் நடித்த இன்னொரு நடிகரும் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

’கைதி’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகர் அம்ஜத்கான். இவர் ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் தான் இணைந்து உள்ளதாகவும் முக்கிய கேரக்டர் தனக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இவருக்கு என்ன கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் தற்போது விவாதம் செய்து வருகின்றனர். ஏற்கனவே இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, ஐஸ்வர்யாராய், ஜெயராம், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்ற நிலையில் தற்போது ’கைதி’ படத்தில் நடித்த அம்ஜத்கான் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் இந்த படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது என்பதும் லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Nhập email đăng ký của bạn để đặt lại mật khẩu. : upptäck hemligheterna bakom din vistelse. Ninh tri nghe mẹ lục kể xong mới trở về phòng, lúc này lục tuyệt đã tắm xong, trên người hắn vẫn mặc áo ngủ màu đỏ như cũ.