Connect with us

தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை தள்ளுபடி – அரசாணை வெளியீடு

Published

on

திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது என்பதும் அந்த அறிக்கையின்படி நகை கடன் தள்ளுபடி தொடர்பான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது

இன்று காலை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நகை கடன் தள்ளுபடி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் என்பதும் இதனை அடுத்து மிக விரைவில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான கடன்கள் தள்ளுபடி குறித்த அரசாணை வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன்னர் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 6,000 கோடி மதிப்பிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இதற்கான விரிவான அறிவிப்பை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது இது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை நகை கடன் வாங்கியவர்களின் கடன்கள் அதிகாரப்பூர்வமாக தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?