Connect with us

இந்தியா

தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரியல் வீரருக்கு ஜாவா பைக் பரிசு!

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள வாங்கனி ரயில் நிலையத்தில் பார்வையற்ற பெண் ஒருவர் தனது குழந்தையுடன் ரயில்வே நடைமேடையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த குழந்தை ரயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்தது.

அந்த நேரத்தில் ரயில் மிக அருகில் வந்து விட்டதைப் பார்த்த ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே என்பவர் தன்னுடைய உயிரையும் துச்சமாக மதித்து ஓடி சென்று அந்த குழந்தையை காப்பாற்றி கடைசி நொடியில் தன்னுடைய உயிரையும் காப்பாற்றி கொண்டார்.

இதுகுறித்து சிசிடிவி வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் ரியல் ஹீரோவான அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தது. மறுநாள் மயூர் ஷெல்கே அலுவலகம் சென்றபோது அவரை மேலதிகாரிகள் வரவேற்று கைதட்டி வரவேற்றனர். அவருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தண்டவாளத்தில் விழுந்த குழந்தை தன்னுடைய உயிரையும் துச்சமாக மதித்து நொடியும் தாமதிக்காமல் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே அவர்களுக்கு புதிய பைக் ஒன்றை பரிசளிக்க அளிக்க விருப்புவதாக ஜாவா நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி உடனடியாக அந்த பைக்கை அவருக்கு டெலிவரி செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இதனை அடுத்து அந்த பைக் நிறுவனத்திற்கும் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

வணிகம்11 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?