Connect with us

இந்தியா

இனி விமான நிலையங்களில் போர்டிங் பாஸ் கிடையாது: அதிரடி அறிவிப்பு

Published

on

இனி விமான நிலையங்களில் போர்டிங் பாஸ் கிடையாது என்றும் அதற்கு பதிலாக முக அடையாளத்தை பயன்படுத்தி பயணிகளை அனுமதிக்க திட்டமிட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது

விமான நிலையங்களில் போர்டிங் பாஸ்க்கு பதிலாக முக அடையாளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘டிஜி யாத்ரா’ என்ற அமைப்பின் முயற்சியின் ஒரு பகுதியாக விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் முக அங்கீகாரம் அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

முதல்கட்டமாக இந்த வசதியை கொல்கத்தா, வாரணாசி, விஜயவாடா, புனே ஆகிய மாநிலங்களில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் விமான நிலையங்களில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

விமான பயணிகளுக்கு சிரமமில்லாத அனுபவத்தை வழங்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு விமான பயணிகள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து உள்ளனர்

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?