Connect with us

இந்தியா

ரயில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் வருகிறது கட்டணம் சலுகை.. ஆனால் ஒரு கண்டிஷன்?

Published

on

இந்தியன் ரயில்வே மூத்த குடிமக்கள் டிக்கெட் கட்டண சலுகையை மீண்டும் வழங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரயில்வே நிர்வாகம் மீண்டும் மூத்த குடிமக்களுக்குக் கட்டணம் சலுகையை வழங்க முடிவு செய்து இருந்தாலும், அதன் விதிகளில் சில மாற்றங்களைச் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு, எல்லா வகுப்புகளுக்கும் தற்போது உள்ள சலுகையைக் குறிப்பிட்ட சில வகுப்பு டிக்கெட்டிற்கு மட்டும் என மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்ய உள்ளதாகக் கூறுகின்றனர்.

 

மூத்த குடிமக்கள் வயது வரம்பை 60 வயதிலிருந்து 70 ஆக உயர்த்தாலாம் எனவும், ஜெனரல் மற்றும் ஸ்லீப்பர் டிக்கெட்களுக்கு மட்டும் சலுகை வழங்கலாம் என திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. விரைவில் முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிப்பு வரலாம் என்கின்றனர்.

முன்னதாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முன்பு வரை பெண் பயணிகளுக்கு 58 வயது இருந்தால் ரயில் டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்பட்டது. ஆண்களுக்கு 60 வயது எனில் மூத்த குடிமக்களுக்கான 40 சதவீத கட்டணம் சலுகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா தொற்றுக்குப் பிறகு நிறுத்தப்பட்ட இந்த கட்டணம் சலுகை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?