
இந்திய ரயில்வேயின் பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS), 1986-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் 2002-ல் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு அறிமுகமானது. தற்போது சுமார் 88% டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைனில் நடைபெறுகின்றன. குறிப்பாக Indian Railways சார்ந்த...

இந்திய ரயில்வேயில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் பிரச்சனை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. 2025-26 நிதியாண்டில் மட்டும், கன்பர்ம் ஆகாத டிக்கெட்டுகள் தானாக ரத்து செய்யப்பட்டதால் சுமார் 3.39 கோடி பயணிகள் தங்களது பயணத்தை மேற்கொள்ள...

அவசரமான சூழ்நிலைகளில் திடீரென பயணம் செய்ய வேண்டிய நிலை பலருக்கும் ஏற்படும். அப்போது ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்ற குழப்பம் வரும். இதற்கு Indian Railways சில விதிகளை வழங்கியுள்ளது. அவற்றை...

டெல்லி–அமிர்தசர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த ஒருவர், உணவு மற்றும் பான பொருட்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைத்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த விவகாரத்தில் IRCTC உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது....

Indian Railways பயணிகளின் வசதிக்காக பல மாற்றங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் டிக்கெட் முன்பதிவு காலமான Advance Reservation Period (ARP) 120 நாட்களிலிருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டாலும், பெரும்பாலான பயணிகள் இன்னும் தங்களுக்குப்...

ரயில் பயணம் பலருக்கும் இன்றியமையாதது. ஆனால், பயணத்தின்போது டிக்கெட் தொலைந்துவிட்டால் என்ன செய்வது என்ற கவலை பலருக்கும் இருக்கும். தொலைந்து போன டிக்கெட்டுகளுக்கான ரயில்வே விதிகள் மற்றும் முன்பதிவு (ரிசர்வேஷன்), பொது வகுப்பு (அன்-ரிசர்வேஷன்) டிக்கெட்டுகளின்...

ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறையில் மாற்றம்: இந்திய ரயில்வே, டிக்கெட் முன்பதிவு விதிமுறையில் பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. புதிய விதிமுறை நவம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதுவரை பயணிகள் 120 நாட்களுக்கு...

இரவு நேரங்களில் ரயில் பயணம் செய்யும் போது பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் தங்களுடன் பயணிக்கும் பயணிகள் எந்த வகையில் பாதிக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகத்...

இந்தியன் ரயில்வே மூத்த குடிமக்கள் டிக்கெட் கட்டண சலுகையை மீண்டும் வழங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரயில்வே நிர்வாகம் மீண்டும் மூத்த குடிமக்களுக்குக் கட்டணம் சலுகையை வழங்க முடிவு செய்து இருந்தாலும், அதன் விதிகளில் சில...

கொரோனாவால் இந்தியன் ரயில்வேக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராவ்ஸாஹேப் டான்வே தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாகப் பயணிகள் ரயில் சேவை பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தொலைதூர ரயில்களில்...

இரண்டு மாதத்திற்கு பிறகு ரயில் சேவைகள் மீண்டும் இயல்வு நிலைக்குத் திரும்பும் என்று பூமி டுடே தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. சென்ற ஆண்டு கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது மார்ச் மாதம் 4-ம் வாரம்...

இரவு நேரங்களில் ரயிலில் பயணம் செய்யும் போது செல்போன், லேப்டாப் சார்ஜ் செய்ய தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. செல்போன் பயன்பாடு அதிகரித்த பிறகு ரயில்களில் செல்போன் சார்ஜ் செய்வதற்காக போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதை 24 மணி...

இந்தியன் ரயில்வேஸ் ‘லோவர் சைடு பர்த்’ சிட்டில் கொண்டு வந்துள்ள மாற்றத்தால், ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரயில் பயணங்களில் ஏசி ஸ்லீப்பர் மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு பயணம் செய்யும் போது பலரும் விரும்பும் இருக்கை...

ரயில் பயணிகள் அதிகம் பயணிக்கும் வழித்தடங்களில் குளோன் ரயில் என்ற புதிய திட்டத்தை இந்திய ரயில்வேஸ் அறிமுகம் செய்ய உள்ளது. குளோன் ரயில் குளோன் ரயில் சேவையின் கீழ், பயணிகள் அளவுக்கு அதிகமாக ஒரு ரயிலின்...

கொரோனா ஊரடங்கை தொடர்ந்து 30 சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வேஸ் இயக்கு வருகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை (ஜூன் 1) முதல் 30 ராஜ் தானி மற்றும் ஷராமிக் சிறப்பு ரயில்கள் மட்டுமல்லாமல் கூடுதலாக 200 ரயில்களை...