Connect with us

தமிழ்நாடு

சென்னை சிக்னல்களில் இளையராஜா இசை: வானக ஓட்டிகள் மகிழ்ச்சி!

Published

on

ilayaraja

சென்னை சிக்னல்களில் இளையராஜாவின் இசையை ஒலிக்க போக்குவரத்து காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளதை அடுத்து வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் திரை உலகில் மட்டுமன்றி இந்திய திரை உலகிலும் உலக அளவிலும் பிரபலமானவர் இசைஞானி இளையராஜா என்பதும் அவரது பாடல்கள் ஒலிக்காத இடமே உலகில் இல்லை என்றும் கூறலாம். அந்த அளவுக்கு அவரது ஆயிரக்கணக்கான பாடல்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன .

இந்த நிலையில் சென்னை சிக்னலில் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து வழிமுறைகளை அவ்வப்போது அறிவிக்கின்றனர். அப்போது இடையிடையே இளையராஜாவின் இசையையும் அவர்கள் ஒலிக்க செய்கின்றனர். இந்த ஏற்பாடு வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காலை, மாலை என போக்குவரத்து அதிகமாக உள்ள நேரங்களில் போக்குவரத்து விதிமுறை அறிவிப்போடு இளையராஜாவின் இசையும் இடையிடையே ஒலிப்பதால் வாகன ஓட்டிகள் இசையை ரசித்து கொண்டே செல்கின்றனர் .

மேலும் போக்குவரத்து வழிமுறைகளை கடைபிடிக்கும் அறிவிப்புகளோடு இளையராஜாவின் இசையும் ஒலிக்க விடுவதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் அறிவிப்புகளை கேட்பதாகவும் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?